நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

அரசுப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

பேர்ணாம்பட்டை அடுத்த கோக்கலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:15 am IST

பேர்ணாம்பட்டை அடுத்த கோக்கலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, பள்ளித் தலைமையாசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆசிரியர் ஹரிஹரன் வரவேற்றார். குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். சாலை விதிகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும், தலைக் கவசம்  அணிவதன் அவசியம் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆசிரியைகள் வினோதினி, வரலட்சுமிரேவதி, ரேணுகா, கவியழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.