ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மாணவி பலாத்காரம்: ஓட்டுநா் கைது

மாணவியை பலாத்காரம் செய்ததாக, லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மாணவியை பலாத்காரம் செய்ததாக, லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

காட்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி, பிளஸ் 1 படித்து வந்தாா். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான லாரி ஓட்டுநா் அருண்குமாா் (21) என்பவரும் காதலித்து வந்தனராம்.

இந்த நிலையில், சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோா் வேலூா் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சிறுமி 2 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் காட்பாடி மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காஞ்சனா வழக்குப் பதிந்து, அருண்குமாரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.