கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு: இன்று கடைசி நாள்!

வரும் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க இன்று கடைசி நாள்...

News image

அண்ணா அறிவாலயம்.

Updated On :6 மார்ச் 2026, 9:43 am IST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்குவதற்கான அவகாசம் இன்று(மார்ச் 6) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திமுக சார்பில் விருப்பமனு கடந்த பிப். 20 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்பமனு வழங்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் நிர்வாகிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது வரை 234 தொகுதிகளிலும் போட்டியிட சுமார் 10,000- க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்.

இன்று மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம் என்று திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Today is the last day for nomination to contest on behalf of DMK for upcoming election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.