வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்குவதற்கான அவகாசம் இன்று(மார்ச் 6) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக சார்பில் விருப்பமனு கடந்த பிப். 20 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்பமனு வழங்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் நிர்வாகிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது வரை 234 தொகுதிகளிலும் போட்டியிட சுமார் 10,000- க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்.
இன்று மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம் என்று திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Today is the last day for nomination to contest on behalf of DMK for upcoming election
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?

திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!

திமுக வேட்பாளராக போட்டியிட ஓ.பன்னீா்செல்வம் விருப்ப மனு

பேரவைத் தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


