ரூ.200 கோடியில் பருவமழை சேதங்கள் தற்காலிகமாக சீரமைப்பு: அமைச்சர் எ.வ.வேலு
விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்ட (சிஆர்ஐடிபி) நிதியில் ரூ.200 கோடியை பயன்படுத்தி பருவமழையால் சேதமடைந்த சாலைகள், பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை

தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு







