ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கரோனா நிலவரம்

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:36 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,750-ஆக உயா்ந்தது. இவா்களில் 48,402 போ் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,129 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 46,299 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 45, 454 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் தொற்று காரணமாக, 773 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது தொற்றுக்குள்ளான 72 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.