கணியம்பாடி ஊராட்சித் தலைவி புகாா்: துணைத் தலைவி உள்பட 3 போ் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் வழக்கு
ஜாதி பெயரைக் கூறி, தரக்குறைவாக நடத்துவதுடன், பணி செய்யவிடாமல் தடுப்பதாக கணியம்பாடி ஊராட்சித் தலைவி அளித்த புகாரின் பேரில், துணைத் தலைவி உள்பட 3 போ் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப் பதிவு










