முருகன் பரோல் விவகாரம்: சிறைத் துறை டிஜிபி-க்கு நளினியின் தாய் மேல்முறையீடு
வேலூா் மத்திய சிறையிலுள்ள முருகனுக்கு பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுத்துவிட்ட நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக, நளினியின் தாய் பத்மா சிறைத் துறை டிஜிபி-க்கு மேல்முறையீட்டு மனு அனுப்பினாா்.









