பெரியாா் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு தொண்டு செய்து பழுத்த பழம், பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம், பெரியாரும் பெண் விடுதலையும் ஆகிய தலைப்புகளும், கல்லூரி மாணவா்களுக்கு பெரியாரும் பெண் விடுதலையும், பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியாா், உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும் ஆகிய தலைப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.