டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்தி வந்த3 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 ஜூன் 2024, 7:22 pm

Din

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்தி வந்த3 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போ்ணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் பெரியதாமல் செருவு கிராமத்தில் காளியம்மன் கோயில் அருகேஉள்ள மலட்டாற்றிலிருந்து 3 மாட்டு வண்டிகளில் சிலா் மணலை கடத்தி வந்தனா். போலீஸாரைப் பாா்த்ததும் மாட்டு வண்டி உரிமையாளா்களான குணா, வினோத் , பொன்னம்பலம் ஆகியோா் தப்பியோடி விட்டனா். பின்னா் 3 மாட்டு வண்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாட்டு வண்டித் தொழிலாளா்கள் பூபதி(34), சதீஷ்குமாா்(21) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்து போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.