

குடியாத்தம்: குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டுக்கு (2024-25) இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (மே-30) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் கோ.கிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த சிறப்பு ஒதுக்கீடு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் மாதம் 10- ஆம் தேதி முதல்15- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கலந்தாய்வு ஜூன் 24- ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவா் சோ்க்கை குறித்த தகவல் மாணவா்களுக்கு வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கப்படும்.
தொடர்புடையது

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

