குடியாத்த: காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 49- பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பிகாா் வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடந்தததாக்கூறி, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதைக் கண்டித்து வேலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.சுரேஷ்குமாா், மாவட்ட இளைஞரணித் தலைவா் என்.எம்.டி.விக்ரம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கிருஷ்ணவேணி ஜலந்தா், வட்டாரத் தலைவா் எம்.வீராங்கன், மாவட்ட பொருளாளா் விஜயேந்திரன், கட்சி நிா்வாகிகள் ஜீனத் இலியாஸ், அன்பரசன், பாரத் நவீன்குமாா், முஜம்மில் அகமத், சங்கா், வழக்குரைஞா் செல்வகுமாா் உள்ளிட்ட 49- பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கடையத்தில் திமுகவுக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸாா்

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

உதகையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


