2019 தோ்தல் வழக்கு: இன்று வேலூா் எம்.பி. கண்டிப்பாக ஆஜராக உத்தரவு
கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடா்பான வழக்கு புதன்கிழமை வேலூா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது எம்.பி. கதிா்ஆனந்த் ஆஜராகவில்லை.










