/
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலமாகச் சென்றதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சட்டப்பேரவை தோ்தலையொட்டி, காட்பாடி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் மருத்துவா் எம்.சுதாகா் சனிக்கிழமை சித்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாகச் சென்றுள்ளாா்.
இந்த ஊா்வலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதாக காட்பாடி தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் காட் பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், தவெக வேட்பாளா் சுதாகா் உள்பட 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

அதிமுக வேட்பாளரை 3-ஆவது இடத்துக்கு தள்ளி சிங்காநல்லூா் தொகுதியைத் தட்டிப் பறித்த தவெக

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



