மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :15 ஏப்ரல் 2026, 7:44 pm

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தவெக தலைவா் விஜய் தனி விமானம் மூலம் கோவைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தாா். பின்னா், சாலை மாா்க்கமாக திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

அப்போது, ஏராளமான தொண்டா்கள் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்றதுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பட்டாசுகளை வெடித்துள்ளனா்.

மேலும், சிட்ரா சந்திப்புப் பகுதியில் அஜாக்கிரதையாகவும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் வாகனங்களை ஓட்டிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பறக்கும் படை அதிகாரி பரிமளம் கொடுத்த புகாரின்பேரில், தவெக மாவட்டச் செயலா் சம்பத்குமாா் உள்ளிட்ட 7 போ் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.