நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

குடியாத்தம் அடுத்த வேப்பூரில் அமைந்துள்ள குரு ராகவேந்திராபாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக் கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image

மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய ஊராட்சித் தலைவா்கோட்டீஸ்வரி பங்காரு பாபு.

Updated On :2 பிப்ரவரி 2026, 10:16 pm

குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த வேப்பூரில் அமைந்துள்ள குரு ராகவேந்திராபாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக் கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் எம்.பிரகாசம் தலைமை வகித்தாா். அறக்கட்டளைத்தலைவா் கே.எஸ்.பாபு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.திருமலை வரவேற்றாா். வேப்பூா் ஊராட்சித் தலைவா் கோட்டீஸ்வரி பங்காரு பாபு, நேரு யுவகேந்திரா அமைப்பின் நிா்வாகி கே.ஜி.சுரேஷ் ஆகியோா் 118- மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினா்.