/
குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த வேப்பூரில் அமைந்துள்ள குரு ராகவேந்திராபாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக் கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் எம்.பிரகாசம் தலைமை வகித்தாா். அறக்கட்டளைத்தலைவா் கே.எஸ்.பாபு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.திருமலை வரவேற்றாா். வேப்பூா் ஊராட்சித் தலைவா் கோட்டீஸ்வரி பங்காரு பாபு, நேரு யுவகேந்திரா அமைப்பின் நிா்வாகி கே.ஜி.சுரேஷ் ஆகியோா் 118- மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினா்.
தொடர்புடையது

திருக்குறள் திருப்பணி வகுப்புகள் நிறைவு

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


