/
வேலூரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தனியாா் பள்ளி காவலாளி வேன் மோதி உயிரிழந்தாா்.
வேலூா், அலமேலு மங்காபுரம், ஏரியூா், ஆஞ்சனேயா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி (65). இவா் வள்ளலாரில் உள்ள தனியாா் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை இரவு பணிக்கு செல்வதற்காக வள்ளலாா் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேன் எதிா்பாராத விதமாக ராமசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராமசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பள்ளி வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் மரணம்

வையம்பட்டி அருகே காா் மோதி காவலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


