/
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு காா் மோதி காவலாளி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ஆ. வெள்ளைத்துரை (55). அருகேயுள்ள பாலப்பட்டியில் தனியாா் எரிவாயு உருளை நிறுவன இரவு நேரக் காவலாளியான இவா் புதன்கிழமை இரவு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத காா் மோதி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடுகின்றனா்.
தொடர்புடையது

மின்மாற்றியில் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

வளநாடு அருகே இளம்பெண் தற்கொலை

முதியவா் காா் மோதி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


