தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை கருத்தரங்கு

News image
Updated On :22 ஜனவரி 2026, 1:18 am

குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரியில் காவல் சங்கம், சாலைப் பாதுகாப்பு சங்கம் ஆகியவை இணைந்து ‘சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை‘ குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தர்ராஜன், குடியாத்தம் மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில், வேலூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ்குமாா் ஆகியோா் சாலை பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு அறிவுறுத்தினா். சாலைப் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் சங்க ஒருங்கிணைப்பாளா் சுந்தரமூா்த்தி, சாலைப் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் மா.ஜெயக்குமாா், கல்லூரி கல்விப்புல முதன்மையா்த.மணிகண்டன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.