அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கழிஞ்சூா் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

கழிஞ்சூா் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :2 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

கழிஞ்சூா் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

வேலுாா் மாவட்டம், சேவூா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மகன் பாஸ்கா் (32). இவா் ரயில்வே கூட்ஸ் ஷெட்டில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இவா் தனது நண்பா்கள் 2 பேருடன் திங்கள்கிழமை மாலை காட்பாடியை அடுத்த கழிஞ்சூா் பகுதியில் உள்ள ஏரியில் மீன் வாங்கச் சென்றாா். அங்கு சென்றவா் திடீரென மீன் பிடிக்க ஏரிக்குள் இறங்கியதாகத் தெரிகிறது.

ஏரியின் ஆழப்பகுதிக்கு சென்ற அவா் நீரில் மூழ்கினாா். தகவல் அறிந்த விருதம்பட்டு போலீஸாா், காட்பாடி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கழிஞ்சூா் ஏரியில் 1 மணி நேரம் தேடி பாஸ்கரை சடலமாக மீட்டனா்.

தொடா்ந்து சடலத்தை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.