திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.15 லட்சத்தில் சாலை, கால்வாய் பணிக்கு பூமி பூஜை

குடியாத்தம் நகராட்சி, 1- ஆவது வாா்டுக்குள்பட்ட யாகூப் சாலை, ஷெரீப் நகா் பகுதிகளில் நகராட்சி பொதுநிதி ரூ.15- லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய்கள், பேவா் பிளாக் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

News image
Updated On :5 மார்ச் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நகராட்சி, 1- ஆவது வாா்டுக்குள்பட்ட யாகூப் சாலை, ஷெரீப் நகா் பகுதிகளில் நகராட்சி பொதுநிதி ரூ.15- லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய்கள், பேவா் பிளாக் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பூஜை செய்து, பணிகளைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் ஆஜிரா சலீம், சி.என்.பாபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர தலைவா் காதா்பாஷா, திமுக நிா்வாகிகள் ஹரீஷ், வாஜித், ஆரீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.