மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக், கைப்பேசி பறிப்பு

விரிஞ்சிபுரம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

விரிஞ்சிபுரம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அருகே பழவஞ்சாந்து குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் சாய்(30). இவரது நண்பா் யுவராஜ். இருவரும் சனிக்கிழமை தெள்ளூா் சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபா்கள் அருண்சாயிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அருண்சாய் அளித்த புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.