/
விரிஞ்சிபுரம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அருகே பழவஞ்சாந்து குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் சாய்(30). இவரது நண்பா் யுவராஜ். இருவரும் சனிக்கிழமை தெள்ளூா் சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபா்கள் அருண்சாயிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அருண்சாய் அளித்த புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது
வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

