ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக், கைப்பேசி பறிப்பு

விரிஞ்சிபுரம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:34 pm

விரிஞ்சிபுரம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அருகே பழவஞ்சாந்து குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் சாய்(30). இவரது நண்பா் யுவராஜ். இருவரும் சனிக்கிழமை தெள்ளூா் சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபா்கள் அருண்சாயிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அருண்சாய் அளித்த புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.