விரிஞ்சிபுரம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அருகே பழவஞ்சாந்து குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் சாய்(30). இவரது நண்பா் யுவராஜ். இருவரும் சனிக்கிழமை தெள்ளூா் சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபா்கள் அருண்சாயிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அருண்சாய் அளித்த புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்
வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை: இளைஞா் கைது

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது
நெல்லையில் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவா் கைது
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

