/
ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சித்தூா்கேட் பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
சோதனையில் காரில் வந்த பலமநேரைச் சோ்ந்த விஸ்வநாதன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.69- லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பல்லடத்தில் 250 பவுன் நகைகள் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
50 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


