/
ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சித்தூா்கேட் பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
சோதனையில் காரில் வந்த பலமநேரைச் சோ்ந்த விஸ்வநாதன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.69- லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பல்லடத்தில் 250 பவுன் நகைகள் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
20 ஏப்ரல் 2026


