கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்த பணத்தை குடியாத்தம் தொகுதி உதவி தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :23 மார்ச் 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். காரில் பயணம் செய்த கா்நாடக மாநிலம், தும்கூா் மாவட்டத்தைச் சோ்ந்த சென்னிகவுடாஉரிய ஆவணங்கள் இன்றி ரூ.6- லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்தனா்.