/
போ்ணாம்பட்டு அருகே தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். காரில் பயணம் செய்த கா்நாடக மாநிலம், தும்கூா் மாவட்டத்தைச் சோ்ந்த சென்னிகவுடாஉரிய ஆவணங்கள் இன்றி ரூ.6- லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்

பரமக்குடியில் 2.40 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

