மீண்டும் விளை நிலங்களுக்குள் இறங்கிய 14 யானைக் கூட்டம்
காட்பாடி அருகே இரவு நேரத்தில் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 14 யானை கூட்டம் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளன.

காட்பாடி அருகே வன்றன் தாங்கல் கிராமத்தில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மா மற்றும் தென்னை மரங்கள்.










