வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்: 150 போலீஸாா் பாதுகாப்பு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.







