தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரசு மருத்​து​வ​ம​னை​க​ளில் எச்​ஐவி பாதித்த குழந்​தை​க​ளுக்கு தனிப்​பி​ரிவு துவங்​கப்​ப​டுமா?

நாமக் கல், நவ. 30: எச் ஐவி நோயால் பாதிக் கப் பட் டோ ருக்கு மத் திய, மாநில அர சு கள் பல் வேறு வகை க ளில் மருத் துவ உத வி யும், இதர உத வி க ளும் வழங்கி வரும் சூழ லில் நோய் தாக் கத் துக் குள் ளான குழந் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:59 am

ஏ.ஆர்.முருகேசன்

நாமக் கல், நவ. 30: எச் ஐவி நோயால் பாதிக் கப் பட் டோ ருக்கு மத் திய, மாநில அர சு கள் பல் வேறு வகை க ளில் மருத் துவ உத வி யும், இதர உத வி க ளும் வழங்கி வரும் சூழ லில் நோய் தாக் கத் துக் குள் ளான குழந் தை க ளுக்கு என தனிப் பி ரிவு ஏற் ப டுத்த வேண் டும் என்ற கோரிக் கை யும் மேலோங்கி நிற் கி றது.

உல கத்தை அச் சு றுத் தும் உயிர்க் கொல்லி நோயான எட்ய்ஸ் மற் றும் எச் ஐவி- க்கு எதி ராக விழிப் பு ணர்வு பிர சா ரம், நோயுற் றோ ருக்கு மருத் துவ உதவி, பாது காப்பு மற் றும் சட்ட உரிமை, வாழ்க் கைத் தர மேம் பாடு ஆகி ய வற் றுக் காக உலக நாடு க ளும், மத் திய, மாநில அர சு க ளும், தன் னார்வ அமைப் பு க ளும் எண் ணற்ற திட் டங் களை செயல் ப டுத்தி வரு கின் றன. இத் த கைய நட வ டிக் கை க ளால் தமி ழ கத் தில் எச் ஐவி பாதிப்பு என் பது ஆண் டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வரு கி றது. துவக் கத் தில் முன் னி லை யில் இருந்த நாமக் கல் மாவட் டம் தற் போது மூன் றா வது இடத் துக்கு வந் துள் ளது. இதே போல், முன் னி லை யில் உள்ள மாவட் டங் க ளி லும் தடுப்பு மற் றும் விழிப் பு ணர்வு பணி கள் தீவி ரப் ப டுத் தப் பட் டுள் ளன. அனைத்து மாவட்ட தலை ந க ரங் க ளில் உள்ள அரசு தலைமை மருத் து வ ம னை க ளில் ஏஆர்டி மையம், தன் னார்வ பரி சோ தனை மையம் ஆகி யவை இயங்கி வரு கின் றன. ஏஆர்டி மையங் க ளில் எச் ஐவி நோயால் பாதிக் கப் பட் டோ ருக்கு இல வச மாத் தி ரை கள் வழங் கப் பட்டு வரு கின் றன. இதே மையத் தில் தான் எச் ஐவி நோயால் பாதிக் கப் பட்ட குழந் தை க ளுக் கும் மாத் தி ரை கள் வழங் கப் ப டு கின் றன.

சாதா ரண உடல் உபா தை க ளுக்கே குழந் தை கள் நல சிறப்பு மருத் து வரை நாடிச் செல் லும் சூழ லில் கொடிய நோயால் பாதிக் கப் பட் டுள்ள குழந் தை க ளுக்கு தனி யாக பிரிவு ஏற் ப டுத்த வேண் டி யது அவ சி ய மா னது. ஏனெ னில், இத் த கைய குழந் தை கள் தாய் அல் லது தந் தையை இழந் த வர் க ளா கவோ, இரு வ ரை யும் இழந் த வர் க ளா கவோ இருப் பர். எனவே, இந்த குழந் தை க ளுக்கு தனி யாக மருத் துவ சிகிச்சை, ஆலோ சனை, பாது காப்பு, உணவு வழங் கும் வகை யில் ஒவ் வொரு மாவட்ட தலை ந க ரங் க ளி லும் எச் ஐவி பாதித்த குழந் தை க ளுக் கான தனிப் பி ரிவு ஏற் ப டுத்த வேண் டி யது அவ சி யம். நாமக் கல் மாவட் டத் தில் மட் டும் 200-க்கும் மேற் பட்ட குழந் தை கள் உள் ளன. இதே போல், தமி ழ கம் முழு வ தும் உள்ள ஆயி ரக் க ணக் கான குழந் தை களை கவ னித் துக் கொள்ள அரசு உட னடி நட வ டிக்கை எடுக்க வேண் டும்.

       எச் ஐவி பாதித்த நபர் க ளுக்கு மாத உத வித் தொகை யாக ரூ. 400 வழங் கு வ தைப் போன்று, நோய் பாதித்த குழந் தை க ளுக் கும் மாதந் தோ றும் ரூ. 400 உத வித் தொகை யாக வழங் கி னால் அக் குழந் தை க ளின் மாதாந் திர கல்வி மற் றும் மருத் துவ செல வு க ளுக்கு மிகுந்த உத வி யாக அமை யும் என் கின் ற னர் எச் ஐவி- யால் பாதிக் கப் பட்ட நபர் கள்.

இது தொடர் பாக, எச் ஐவி உள் ளோர் நலச் சங் கத் தலை வர் பி. பழ னி யப் பன் கூறு கை யில், பெற் றோரை இழந்து மூதா தை யர் க ளின் பரா ம ரிப் பில் வள ரும் நோய் பாதித்த குழந் தை கள், பெற் றோர் இல் லா மல் ஆத ர வற்ற நிலை யில் உள்ள நோய் பாதிக் காத குழந் தை கள் ஆகி யோ ரது நலனை கருத் தில் கொண்டு மாவட் டந் தோ றும் தனி மையம் ஏற் ப டுத்த வேண் டும்.

     மாவட்ட தலை ந க ரங் க ளில் தற் போ துள்ள ஏஆர்டி மையங் க ளில் முதல் நிலை மருந் து கள் மட் டுமே வழங் கப் பட்டு வரு கி றது. இரண் டாம் நிலை மருந்து பெற வேண் டும் எனில் அனைத்து மாவட் டங் க ளைச் சேர்ந் தோ ரும் சென்னை தாம் ப ரத் தில் உள்ள மருத் து வ ம னை யில் மட் டுமே பெற வேண் டிய நிலை யுள் ளது. பல ருக் கும் இது இய லாத கார ணத் தி னால் உயி ரி ழப் பு கள் அதி க ரிக் கி றது.

     இத னைக் கட் டுப் ப டுத்த அந் தந்த மாவட்ட தலை ந க ரங் க ளில் உள்ள ஏஆர்டி மையங் க ளி லேயே இரண் டாம் நிலை மருந்து வழங்க ஆவண செய்ய வேண் டும் என் றார் அவர்.      விங்ஸ் ஆலோ சனை மைய திட்ட இயக் கு நர் ஏ. ஆனந்தி கூறு கை யில், எச் ஐவி பாதித்த பெரி ய வர் க ளுக்கே தொடர்ந்து கவுன்சி லிங் வழங்க வேண் டிய சூழ லில், நோய் பாதித்த குழந் தை க ளுக்கு நேரடி கவ னிப்பு என் பது அவ சி ய மா னது.

    இதற்கு மாவட் டந் தோ றும் தனிப் பிரிவு துவங் கு வது மட் டுமே தீர் வாக அமை யும் என் றார் அவர்.

வெற் றிப் பாதை யில் எச் ஐவி மருந்து கண் டு பி டிப்பு

உல கில் உள்ள பல் வேறு நாட் டின் விஞ் ஞா னி க ளும் எச் ஐவி நோய்க் கான மருந்து கண் டு பி டிக் கும் ஆராய்ச் சி க ளில் ஈடு பட்டு வரும் சூழ லில், நோய் தாக் கி யோ ரின் வாழ் வில் ஒளி யேற் றும் வகை யில் அமைந் துள் ளது மர பணு மாற்ற சிகிச்சை முறை. ஜெர் மன் நாட் டில் உள்ள பெர் லின் நக ரத் தைச் சேர்ந்த நோயாளி ஒரு வ ருக்கு ரத் தப் புற்று நோய்க் காக மர பணு மாற்ற சிகிச்சை முறை (ஸ்டெம் செல் பரி மாற் றம்) மேற் கொள் ளப் பட் டது. டெல்டா 32 சிசி ஆர் 5 என்ற

குரோ மோ சோம் அந்த நப ரது உட லில் செலுத் தப் பட் டது. இதே நப ருக்கு எச் ஐவி தொற் றும் இருந் தது. ஸ்டெம் செல் பரி மாற் றத் துக் குப் பிறகு 2006-ம் ஆண்டு முதல் தொடர்ச் சி யாக 3 ஆண் டு க ளுக்கு அவர் கண் கா ணிப் பில் இருந் தார். அதி ச ய மாக அவ ரது உட லில் எச் ஐவி வைரஸ் கிரு மி களே இல்லை என் பது தற் போது தெரி ய வந் துள் ளது. வெள்ளை இனத் த வர் க ளில் இந் த வகை குரோ மோ சோம் 3 முதல் 4 சதம் பேருக்கு உள் ளது. இவர் க ளுக்கு எச் ஐவி நோய் பாதிப்பு ஏற் ப டாது என் ப தும் உறுதி செய் யப் பட் டுள் ளது. எனவே, இதனை அடிப் ப டை யாக கொண்டு ஆய் வு கள் தீவி ரப் ப டுத் தப் பட்டு வரு கி றது. 2012 அல் லது 2013-ம் ஆண் டில் எச் ஐவி நோய்க்கு தீர்வு காண் பது உறுதி என் கி றார் எச் ஐவி நோயா ளி க ளுக் கான ஆலோ சனை வழங் கும் மருத் து வர் எஸ் எஸ் எம். ஆனந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.