தங் க ளது மகன் இறந்த செய்தி கேட்டு சட லம் வந் து வி டும் என்ற நம் பிக் கை யில் 45 நாட் க ளாக குக் கி ரா மத் தில் பெற் றோர் தவித் துக் கொண் டி ருந் த னர். வழக்கு விசா ரணை கார ண மாக லண் டன் போலீôரால் கால தா ம தம் என் றா லும் வழக்கு விசா ரணை முடிந்த பிறகு சட லத் தைப் பெற்று அனுப் பு வ தில் இந் திய தூத ர கம் சுணக் க மாக செயல் பட் டி ருப் ப தும், போதிய உத வி கள் வழங் கா மல் புறக் க ணிக் கப்பு செய் தி ருப் ப தும் உல கத் தமி ழர் களை கண் ணீர் மல் கச் செய் துள் ளது. லண் ட னில் உள்ள உலக தமிழ் சங் கம், அந் த நாட் டின் இந் திய தூத ர கத்தை தொலை பேசி மூல மும், மின் னஞ் சல் மூல மும் பல முறை தொடர்பு கொண் டும் உறு தி யான நட வ டிக்கை எடுக் கப் ப ட வில்லை. இறு தி யாக இந் தி யர் ஒரு வர் இறந் தால் இந் திய மதிப் பில் ரூ. 500 வழங் கு வ தாக கூறி அதே தொகையை வழங் கி யுள் ளது இந் திய தூத ர கம்.