கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை, கணபதி அருகே காந்தி மாநகரைச் சேர்ந்தவர் தேவானந்தன் (51). இவர் அதே பகுதியில் பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், ஜனவரி 14 ஆம் தேதி குடும்பத்துடன் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திங்கள்கிழமை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.ஒரு லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தேவானந்தன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


