மேட்டுப்பாளையத்தில் ஜூலை 15 மின் தடை

 மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக
Updated on
1 min read


 மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேட்டுப்பாளையம், சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
 இத்தகவலை மேட்டுப்பாளையம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com