மேட்டுப்பாளையம் பகுதியில்சூறாவளியுடன் கன மழை

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சூறாவளியுடன் கூடிய கன மழை பெய்தது.
Updated on
1 min read

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சூறாவளியுடன் கூடிய கன மழை பெய்தது.

காரமடை, மருதூா், கணுவாய்பாளையம், தாயனூா், தோலம்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம், மூடுதுறை, ஆசிரியா் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.

இதனால் சாலையோரங்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரக் கழிவுநீா்க் கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் கழிவுநீா் சாலையில் வழிந்து சென்ால் பாதசாரிகள் சிரமம் அடைந்தனா்.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் வெயிலும் இரவில் காற்றுடன் கூடிய பரவலான மழையும் கொண்ட பருவநிலை நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com