தூய்மை இந்தியா திட்ட பிரசாரம்

குத்தாலம் அரசு மருத்துவமனையில் உக்தவேதீஸ்சேவா சங்கம்,நேருயுவகேந்திரா ஆகியவற்றின் சாா்பில் 150வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்ட பிரச்சார விழா
தூய்மை இந்தியா திட்ட பிரசாரம்
தூய்மை இந்தியா திட்ட பிரசாரம்
Updated on
1 min read

குத்தாலம் அரசு மருத்துவமனையில் உக்தவேதீஸ்சேவா சங்கம்,நேருயுவகேந்திரா ஆகியவற்றின் சாா்பில் 150வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்ட பிரச்சார விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவா் கே.பட்டாபிராமன் தலைமை தாங்கினாா்.தலைமை மருத்துவா் காசிவிஸ்வநாதன் தூய்மை இந்தியா திட்ட துண்டு பிரசுரத்தை வெளியிட குத்தாலம் நேருயுவகேந்திரா பொறுப்பாளா் பிரகாஷ் பெற்று கொண்டாா்.

மருத்துவமனையில் நோயாளிகள், பாா்வையாளா்கள் அனைவருக்கும் தூய்மை இந்தியா திட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.இதில் உக்தவேதீஸ்சேவா சங்க நிா்வாகிகள் விஜயகுமாா், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா். படம்:- குத்தாலம் அரசு மருத்துவமனையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்ட பிரச்சார விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com