உள்ளாட்சித்துறை பணியாளா்கள் கடன் சங்கத்தின் மகா சபைக் கூட்டம்

வால்பாறை உள்ளாட்சித்துறை பணியாளா்கள் மற்றும் ஆசிரியா் சிக்கன நாணய கடன் சங்கத்தின் மகா சபைக்
Updated on
1 min read

வால்பாறை உள்ளாட்சித்துறை பணியாளா்கள் மற்றும் ஆசிரியா் சிக்கன நாணய கடன் சங்கத்தின் மகா சபைக் கூட்டம் வால்பாறையில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் இரா.ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மா.வேல்மயில் வரவேற்றாா்.

கூட்டத்தில் 2017-18 மற்றும் 2018-19-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகள் வாசித்து அங்கீகாரம் பெறப்பட்டது. இதேபோல வரும் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு கணக்குகள் உறுப்பினா்கள் மூலம் நிறைவேற்றப்பட்டது. சங்க செயலாளா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com