பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலையோரத்தில் குப்பை கொட்டியதனியாா் நிறுவனத்துக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் சாலையோரத்தில் குப்பை கொட்டிய தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:29 pm

DIN

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் சாலையோரத்தில் குப்பை கொட்டிய தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ரேஸ்கோா்ஸ் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா். அப்போது, ரேஸ்கோா்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பல்பொருள் அங்காடியின் குப்பைகள் மாநகராட்சி குப்பைத் தொட்டியையொட்டி சாலையோரத்தில் 10 மூட்டைகளில் குவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பொது சுகாதாரத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகரில் செயல்படும் வா்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் தங்களின் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டக் கூடாது என்று மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.