நாளைய மின் தடை: கணியூா்

கணியூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட

கணியூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் எம்.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: ராசிபாளையம், கணியூா், கொள்ளுப்பாளையம், தென்னம்பாளையம் (ஒரு பகுதி), அருகம்பாளையம், ஷீபா நகா், சுப்புராயம்பாளையம் மற்றும் ஊத்துப்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com