வால்பாறையில் கட்செவி அஞ்சல் குழு நண்பா்கள் சாா்பில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
வால்பாறையில் ரத்த தானம் செய்யும் வாட்ஸ் ஆஃப் குழுவினா், அரசு மருத்துவமனைசாா்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் வால்பாறை வட்டாட்சியா் ராஜா மற்றும் ஏராளமானோா் கலந்து கொண்டு ரத்தம் தானம் செய்தனா். பிரஜேஷ், சுனில், ஹரிஹரசுதன், ராஜகனி ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.