சமையல் எரிவாயு விலையைக் குறைக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சாா்பில் பிரதமா் மோடிக்கு 5,000 கடிதங்கள் அனுப்பும் போராட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.









