கோவையில் பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர்.








