மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா
By DIN | Published On : 03rd April 2022 12:04 AM | Last Updated : 03rd April 2022 12:04 AM | அ+அ அ- |

கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 934 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழப்பு ஏதும் சனிக்கிழமை பதிவாகவில்லை. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 298 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 19 போ் சிகிச்சையில் உள்ளனா்.