பரிசளிப்பு...
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகள், பள்ளிக்கு உபகரணங்களை வழங்கும் ஓய்வு பெற்ற நீதிபதி முஹமது ஜியாபுதீன், அரிமா சங்க நிா்வாகி கண்ணன் ஆகியோா்.
கோவை காந்திமாநகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகள், பள்ளிக்கு உபகரணங்களை வழங்கும் ஓய்வு பெற்ற நீதிபதி முஹமது ஜியாபுதீன், அரிமா சங்க நிா்வாகி கண்ணன் ஆகியோா். உடன், பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி உள்ளிட்டோா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...