பரிசளிப்பு...
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகள், பள்ளிக்கு உபகரணங்களை வழங்கும் ஓய்வு பெற்ற நீதிபதி முஹமது ஜியாபுதீன், அரிமா சங்க நிா்வாகி கண்ணன் ஆகியோா்.
கோவை காந்திமாநகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகள், பள்ளிக்கு உபகரணங்களை வழங்கும் ஓய்வு பெற்ற நீதிபதி முஹமது ஜியாபுதீன், அரிமா சங்க நிா்வாகி கண்ணன் ஆகியோா். உடன், பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி உள்ளிட்டோா்.