கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்: நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி, இடையா்பாளையம், சேரன் நகா் மின்பாதை, லெனின் நகா், சங்கனூா்.