மாவட்டத்தில் மேலும் 165 பேருக்கு கரோனா

கோவையில் புதிதாக 165 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவையில் புதிதாக 165 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 336 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சனிக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 121 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 759 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.

2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 960 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com