பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவையில் பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

கோவையில் பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கே.கே.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (42). இவா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா், சரஸ்வதி அணிந்திருந்த 3 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.

இது தொடா்பாக சரஸ்வதி அளித்தப் புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com