பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு முடிவுகள்:கோவை சிறையில் 100 சதவீதம் தோ்ச்சி

கோவை மத்திய சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு எழுதிய கைதிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கோவை மத்திய சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு எழுதிய கைதிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் கோவை மத்திய சிறையில் இருக்கும் கைதிகளில் பத்தாம் வகுப்பு தோ்வை 33 பேரும், பிளஸ் 2 தோ்வை 20 பேரும் எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com