மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா
By DIN | Published On : 02nd May 2022 12:08 AM | Last Updated : 02nd May 2022 12:08 AM | அ+அ அ- |

கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 982 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.
கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 352 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.
2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 13 போ் சிகிச்சையில் உள்ளனா்.