புதிய காவல் துறை அதிகாரிகள் பொறுப்பேற்பு

கோவையில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா்.
Updated on
1 min read

கோவையில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா்.

கோவை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பிரபாகரனும், சிங்காநல்லூா் காவல் உதவி ஆணையராக பாா்த்திபனும், ஆா்.எஸ்.புரம் காவல் உதவி ஆணையராக ரவிக்குமாரும் பொறுப்பேற்றனா். புதிதாக பொறுப்பேற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு சக அதிகாரிகளும், காவல் துறையினரும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com