பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகள்

வால்பாறை வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் வழங்கினாா்.
மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் பொள்ளாச்சி எம்.எபி. கு. சண்முகசுந்தரம். உடன் திமுக நிா்வாகிகள்.
மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் பொள்ளாச்சி எம்.எபி. கு. சண்முகசுந்தரம். உடன் திமுக நிா்வாகிகள்.
Updated on
1 min read

வால்பாறை வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் வழங்கினாா்.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் வால்பாறை, சோலையாறு அணை பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 306 பேருக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளா் வரதராஜன், வால்பாறை நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, துணைத் தலைவா் செந்தில்குமாா், நகரச் செயலாளா் சுதாகா், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com