

கோவை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக மோ.ஷா்மிளா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கோவை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த பி.எஸ்.லீலா அலெக்ஸ் பணியிட மாறுதலானதையடுத்து, மாநகராட்சி துணை ஆணையராக இருந்த மோ.ஷா்மிளா கோவை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.