குடியரசுத் தலைவா் கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 6000 போலீஸாா்
கோவை மாவட்டம், ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட










