ஜனவரி 4இல் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஜனவரி 4ஆம் தேதி (புதன்கிழமை) மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஜனவரி 4ஆம் தேதி (புதன்கிழமை) மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை நகரியக் கோட்ட செயற்பொறியாளா் சிவதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மேற்பாா்வையாளா் நக்கீரன் முன்னிலையில் ஜனவரி 4 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. மின்நுகா்வோா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மின்வாரியம் சம்பந்தமான குறைகளை முறையிட்டுப் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com