தமிழகத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்கள் தோல்வி: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை
தமிழகத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்கள் தோல்வியடைந்ததால்தான் மழை நீா் நேரடியாகக் கடலில் சென்று கலக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கோவையில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.









